புதன், 1 ஏப்ரல், 2009

எதிர்பார்ப்பு தேர்தல்2009


இந்த முறை படித்தவர்களுக்குமட்டும்தான் ஓட்டு எனறு முடிவு செய்துவிட்டேன்.தமிழில் மட்டுமே பேசதெரிந்தவர்கள் டெல்லி போய் என்ன செய்வார்கள்?அஙுகு பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள்தான் கேபினட் அமைச்ச்ர்களாக இருக்கிறார்கள்.இவர்கள் தொகுதிக்குதேவையான நலத்திட்டங்கள் பற்றி இவர்கள் கேள்வி நேரத்தில் எப்படி விவாதிப்பார்கள்?,அது போக இப்பவல்லாம் ஒரு வழக்கு என்றால் கட்டபஞ்சாயத்துமுறைபோய்,படித்த வக்கீல்கல் மட்டுமே வழக்காடமுடியும்,நாட்டு வைதியம் போய் மெடிக்கல் கவுன்சில் அனுமதி பெற்றே டாக்டர்கள் வைத்தியம் பார்க்கமுடியும்.குருகுலம் போய் அரசு அனுமதி பெற்று பள்ளிகள் நடத்தபடுகின்றன ஆனால் இந்த பாழாய்போன அரசியல் மட்டும் இன்னமும் இந்த முட்டாள்கள் கையில்.

0 கருத்துகள் on "எதிர்பார்ப்பு தேர்தல்2009"

கருத்துரையிடுக

Followers

 

My Blog List

Welcome

முருஹன் Copyright 2009 Shoppaholic Designed by Ipietoon Image by Tadpole's Notez