செவ்வாய், 7 ஏப்ரல், 2009

ப.சிதம்பரம்

0 கருத்துகள்
பத்திரிக்கையாளரின் நாகரிகமற்ற இந்த செயல்,கண்டனத்துக்கு உரியது,அவர் வீசியது ப.சி மீது இல்லை நம் மீதுதான்,நம் கலாச்சாரத்தின்மீதுதான்

பூனை மீசை

1 கருத்துகள்
பூனைக்கு ஏன் மீசை தெரியுமா?                                                                                                                     எதாவது எலி அல்லது வேறு ஒன்றை துரத்தும் போது பொந்துக்குல்ல வேகமா நுழையும் ,அப்போ தலை உள்ளே போகும் உடல் போகாது {தலையைவிட உடல் சற்று பருமனாக இருக்கும்}.ஒரு ஓட்டைக்குள்ள தலையைவிடும்போது மீசை இடிக்காமல் இருந்தால் உடல் தாராளமாக உள்ளே போகலாம் என்று அர்த்தம்.                          இது எலிக்கும் பொருந்தும்

Followers

 

My Blog List

Welcome

முருஹன் Copyright 2009 Shoppaholic Designed by Ipietoon Image by Tadpole's Notez